ஞாயிறு, 28 ஜூன், 2009

தாய்மை

பவுர்ணமி
நிலா வெளிச்சம்.
அழும் குழந்தைக்கு பால்
கொடுக்கிறாள் பிச்சைக்காரி...
இருளில் இரு கண்கள்
வெறிப்பதை அறியாமல்.

கருத்துகள் இல்லை: